இலங்கை தமிழ் மக்களின் அவலநிலைக்கு விடிவுகாண
இலங்கை வாழ் தமிழ் மக்களின் அவலநிலைக்கு விடிவுகாண, வழிவகை செய்ய புலம்பெயர் தமிழர்களுள் சிந்தனையாளர்களின் அவை ஒன்றிற்கான கருவூலப்பத்திரம்.
1. அறிமுகம்.
யுத்தத்தின் பின் இலங்கைவாழ் தமிழரின் நிலைமையும் அவர்களின் எதிர்காலழும் கவலைக்குரியதாக இருக்கிறது. ஆதனால் இவ்விடையத்தில் அக்கறை கொண்டுள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள அறிவாற்ரல் மிக்கோரின் சந்திப்பு ஒன்று அவசியமானது. இந்த அவசியத்தை நிறைவேற்ர ஒர் அவை தேவை. அப்பேர்பட்ட அவையின் நிர்மாணத்தன்மைபற்றி இவ் ஆவணம் முன்கூறமுனைகின்றது. அச்சந்திப்பில் அக்கற்றறிந்தவர்கள் இலங்கைத் தமிழ் மக்களின் தற்போதய நிலையில் [...]
