யுத்தம் முடிந்து ஒருவருடம் கடந்த பின்னரும் நாம் ஒரே இடத்திலேயே இன்னும் இருக்கிறோம்
யுத்தம் முடிந்து ஒருவருடம் கடந்த பின்னரும் நாம் ஒரே இடத்திலேயே இன்னும் இருக்கிறோம். சுனந்ததேசப்பிரிய‐ யுத்தத்தின் பின்னர் ஒருவருடம் கடந்துள்ள நிலையில் இலங்கையின் வடக்கின் யுத்த களத்தின் தற்போதைய நிலைகள் என்ன என்பது குறித்து தேசிய ரீதியாக மாத்திரமல்லாது சர்வதேச ரீதியாகவும் உன்னிப்பான அவதானத்திற்கு உள்ளாகியிருப்பதை கடந்த மாதத்தில் காண முடிந்தது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் அடிப்படை நோக்கமும் யுத்தத்தின் பின்னர் இலங்கையின் நிலைமை சம்பந்தமாகவே அமைந்திருந்தது. அண்மையில் சர்வதேச தூதுக்குழுவினர் பலர் இலங்கைக்கு வந்தனர். யுத்தத்தின் [...]
இலங்கை தமிழ் மக்களின் அவலநிலைக்கு விடிவுகாண
இலங்கை வாழ் தமிழ் மக்களின் அவலநிலைக்கு விடிவுகாண, வழிவகை செய்ய புலம்பெயர் தமிழர்களுள் சிந்தனையாளர்களின் அவை ஒன்றிற்கான கருவூலப்பத்திரம். 1. அறிமுகம். யுத்தத்தின் பின் இலங்கைவாழ் தமிழரின் நிலைமையும் அவர்களின் எதிர்காலழும் கவலைக்குரியதாக இருக்கிறது. ஆதனால் இவ்விடையத்தில் அக்கறை கொண்டுள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள அறிவாற்ரல் மிக்கோரின் சந்திப்பு ஒன்று அவசியமானது. இந்த அவசியத்தை நிறைவேற்ர ஒர் அவை தேவை. அப்பேர்பட்ட அவையின் நிர்மாணத்தன்மைபற்றி இவ் ஆவணம் முன்கூறமுனைகின்றது. அச்சந்திப்பில் அக்கற்றறிந்தவர்கள் இலங்கைத் தமிழ் மக்களின் [...]
மனித பேரவலத்தை தடுத்து நிறுத்த கோரிக்கை
“ நூற்றுக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டிருப்பதுடன், போதிய பராமரிப்பு மற்றும் மருத்துவ வசதிகளும் இல்லாததொரு சூழ்நிலையில் ஏராளமானவர்கள் காயப்பட்டும் இருக்கின்றனர்……. இரு தரப்பினருக்கும் இடையிலான யுத்தத்தில் பொது மக்கள் அகப்பட்டிருப்பதுடன், அம்புலன்ஸ்கள் வைத்தியசாலைகள் என்பன செல் தாக்குதலுக்குள்ளாகி காயமுற்றவர்களை அப்புறப்படுத்துவதில் ஈடுபட்டிருந்த பல தொண்டு நிறுவன பணியாளர்களும் காயமுற்றிருக்கின்றனர் ”
Recent Post
Popular Post
- Diaspora Organizations Demand GOSL and LTTE (3517 views)
- Kirchen beraten in Amman über die Lage in Nahost, Kolumbien, Sri Lanka und Sudan (1723 views)
- Contact (596 views)
- Police officers torture and frame a young man who has been in remand prison for a year (572 views)
- 34 journalists killed, says JDS (507 views)
- இலங்கை தமிழ் மக்களின் அவலநிலைக்கு விடிவுகாண (457 views)
- மனித பேரவலத்தை தடுத்து நிறுத்த கோரிக்கை (344 views)
- Lasantha Wikramatunge case still at zero level.- International Press Freedom Mission (66 views)
- The state of media freedom in Sri Lanka (63 views)
- Sri Lanka – The latest developments (57 views)
